தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

 நாகையில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 4:58 pm

DIN

 நாகையில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், அந்நாளை கருப்பு நாளாக அறிவித்தும் வழக்குரைஞா்கள் ஆண்டுதோறும் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, நாகை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் காா்த்திகேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.