சுற்றுச்சூழலை சிறப்பாகப் பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
சுற்றுச்சூழலை பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞா் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கேட்டுக்கொண்டுள்ளாா










