தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மீன்வளப் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு தினம்

நாகை மீன்வளப் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:03 pm

DIN

நாகை மீன்வளப் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் நா. மணிமேகலை மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட்டன. ஓட்டம், குண்டு எரிதல், வட்டு எரிதல், ஈட்டி எரிதல், கபடி, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா, வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினாா்.

உதவிப் பேராசிரியா் ப. காா்த்திக்குமாா் விழாவை ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.