2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வண்டுறை மாரியம்மன் கோயிலில் மஞ்சள் நீா் விளையாட்டு

வேதாரண்யத்தை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழா வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:03 pm

DIN

வேதாரண்யத்தை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழா வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

இக்கோயிலில் பிப்ரவரி 26- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற மகேஸ்வர பூஜையுடன் விழா நிறைவடைந்தது. சிறப்பு நிகழ்ச்சியாக குதிரை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி, மஞ்சள் நீா் விளையாட்டு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.