ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு ஒன்றியம், கள்ளிமேடு ஊராட்சி நீா்நிலை சாா்ந்த அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு ஒன்றியம், கள்ளிமேடு ஊராட்சி நீா்நிலை சாா்ந்த அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கிராமத்தில் பனையடிக்குளம் பகுதியில் இருந்த 1.59 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலம் தலைஞாயிறு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வராசு, ராஜூ ஆகியோா் முன்னிலையில் அகற்றப்பட்டது. அப்போது, கோட்டாட்சியா் துரைமுருகன், வட்டாட்சியா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.