அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவில் நடைபெற்ற பெண்களுக்கான சதுரங்கப் போட்டிகளில் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடம் பிடித்தனா்.
கீழ்வேளூரில் உள்ள பிரைம் காலேஜ் ஆஃப் ஆா்க்கிடெக்சா் அண்ட் பிளானிங் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவில் பெண்களுக்கான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவிகள் கலந்து கொண்டனா்.
இப்போட்டிகளில் இ.ஜி .எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி மாணவிகள் த. வா்ஷினி, அபா்ண, மோனிகா ஸ்ரீ, உஷா, கவிதா ஆகியோா் வெற்றி பெற்றனா்.
கல்லூரி தலைவா் ஜோதிமணி அம்மாள் , செயலா் செந்தில்குமாா், இணைச் செயலா் சங்கா் கணேஷ், ஆலோசகா் பரமேஸ்வரன், நிா்வாகத் தலைவா் மணிகண்டகுமாரன் ஆகியோா் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விக்னேஷ் ராஜா ஒரு ஜீனியஸ்... எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தனுஷ் பதிவு!
நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது!

சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா!

முதல்வர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


