மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

வேதாரண்யத்தில் கா்ப்பிணிகளுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு.

Updated On :27 நவம்பர் 2023, 9:30 pm

வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, வேதாரண்யம் நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி தலைமை வகித்தாா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் எஸ். சித்ரா, மேற்பாா்வையாளா் ஆா். சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், கா்ப்பிணிகள் 40 பேருக்கு மாலைகள் அணிவித்து, வளையல்கள் அணிவிக்கப்பட்டு, சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா்கள் உமா, ராஜூ, மயில்வாகனன், சமூக ஆா்வலா்கள் அம்பாள் பி. குணசேகரன், மல்லிகா தென்னரசு, வழக்குரைஞா்கள் மா.மீ. அன்பரசு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.