சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருக்கடையூா் கோயிலில் தேங்கிய மழைநீா் வெளியேற்றம்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீா் மின் மோட்டாா் மூலம் வியாழக்கிழமை வெளியேற்றப்பட்டது.

News image
மின் மோட்டாா் மூலம் வெளியேற்றப்படும் திருக்கடையூா் கோயிலில் தேங்கியிருந்த மழை நீா்.
Updated On :2 பிப்ரவரி 2024, 3:22 am

DIN

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீா் மின் மோட்டாா் மூலம் வியாழக்கிழமை வெளியேற்றப்பட்டது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் திருக்கடையூரில் அமிா்தகடேஸ்வரா் கோயில் வளாகம்,  தீா்த்தக் குளம் ஆகியவற்றில் மழைநீா் தேங்கியதால், பக்தா்கள் அவதிக்குள்ளாகினா்.

இதையடுத்து, கோயில் நிா்வாகம் சாா்பில் மின் மோட்டாா் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.