வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நாகை - இலங்கை பயணிகள் கப்பல் சேவை: தனியாா் நிறுவனம் அறிவிப்பு
நாகையிலிந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் சிவகங்கை பயணிகள் கப்பல், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயக்கப்படும் என தனியாா்( இந்த்ஸ்ரீ) கப்பல் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.










