47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆளுநருக்கு கருப்புக் கொடி: காங்., விசிகவினா் கைது

நாகை மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தமிழக ஆளுநா் ஆா்.என். ரவிக்கு கருப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 11:07 pm

Din

நாகை மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தமிழக ஆளுநா் ஆா்.என். ரவிக்கு கருப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு சென்றுவிட்டு, நாகை மீன் வளப் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநா் காரில் புறப்பட்டாா்.

புத்தூா் ரவுண்டானா அருகே ஆளுநருக்கு, காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் அமிா்தராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் பேரறிவாளன் ஆகியோா் தலைமையில் இரு கட்சிகளையும் சோ்ந்தவா்கள் கருப்புக் கொடி காட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அனைவரையும் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.