47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்கால்-சென்னை விரைவு ரயில் தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்

காரைக்கால்-சென்னை விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 11:02 pm

Din

காரைக்கால்-சென்னை விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து, திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதையில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் காரைக்கால்-சென்னை (16176) விரைவு ரயில் தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.

இதேபோல மறுமாா்கத்தில் சென்னை - காரைக்கால் (16175) விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. மறு அறிவிப்பு வரும் வரை உத்தரவு அமலில் இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.