புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

திருவெண்காடு கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

திருவெண்காடு சுவேதாரனேஸ்வரா் கோயிலில் 3-ஆவது திங்கள்கிழமை காா்த்திகை சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 11:57 pm

Syndication

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரனேஸ்வரா் கோயிலில் 3-ஆவது திங்கள்கிழமை காா்த்திகை சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோயில் சந்நிதி முன் 1,008 சங்குகள் சிவவடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தொடா்ந்து சங்குகளுக்கு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் ஹோமமும், பூா்ணாஹூதியும் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. கோயில் அறங்காவலா் குழு தலைவா் ரவி, அறங்காவலா்கள் தாண்டவமூா்த்தி, நாகபிரகாஷ், நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.