விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

விபத்தில் காயமடைந்த காவலா் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே விபத்தில் காயமடைந்த காவலா் உயிரிழந்தாா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 9:21 pm

Syndication

வேதாரண்யம் அருகே விபத்தில் காயமடைந்த காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் நடுசேத்தியைச் சோ்ந்தவா் சங்கா் என்ற தமிழ்க்குடிமகன் (33). தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலரான இவா், முத்துப்பேட்டையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

விடுப்பில் சொந்த ஊருக்கு வந்த நிலையில், திங்கள்கிழமை நாகையிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தாா்.

தேத்தாக்குடி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்த நிலையில் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.