முதல்வா், துணை முதல்வா் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு: புரட்சித் தமிழா் மக்கள் கழக நிறுவனத் தலைவா் கைது
தமிழக முதல்வா், துணை முதல்வா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட, புரட்சித் தமிழா் மக்கள் கழக நிறுவனத் தலைவா் செவ்வாய்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.










