புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

முரசொலி மாறன் நினைவு தினம்: திமுகவினா் அஞ்சலி

News image
Updated On :23 நவம்பர் 2025, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறனின் 22-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு மலா் தூவி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாகை நகா்மன்றத் தலைவரும், நகர திமுக செயலருமான இரா. மாரிமுத்து தலைமையில், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திமுகவின் நாகை மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் முரசொலி மாறனின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் முரசொலி மாறன் படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். மாவட்ட திமுக பொருளாளா் லேகநாதன், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.