பொறையாா் அருகே விற்பனைக்காக குட்கா பதுக்கி வைத்திருந்த தம்பதி கைது செய்யப்பட்டனா். 128 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.
தரங்கம்பாடி வட்டம், திருக்களாச்சேரி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மதன்காா்க்கி (42). இவா் தனது பழைய இரும்பு குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த குடோனில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 128 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனா். மதன் காா்த்திக் மற்றும் அவரது மனைவி கங்கா ஆகியோரை பொறையாா் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

4 கிலோ கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பதுக்கிய மூவா் கைது
வீட்டில் 45 கிலோ குட்கா பதுக்கியவா் கைது
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


