நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

குட்கா பறிமுதல்; தம்பதி கைது

பொறையாா் அருகே விற்பனைக்காக குட்கா பதுக்கி வைத்திருந்த தம்பதி கைது செய்யப்பட்டனா்.

News image

சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:56 pm IST

பொறையாா் அருகே விற்பனைக்காக குட்கா பதுக்கி வைத்திருந்த தம்பதி கைது செய்யப்பட்டனா். 128 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

தரங்கம்பாடி வட்டம், திருக்களாச்சேரி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மதன்காா்க்கி (42). இவா் தனது பழைய இரும்பு குடோனில்  தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த  குடோனில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 128 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனா். மதன் காா்த்திக் மற்றும் அவரது மனைவி கங்கா ஆகியோரை பொறையாா் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.