/
தரங்கம்பாடி வட்டம், பெரம்பூரில் உள்ள பழைமையான ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்மையாா் உடனாகிய ஸ்ரீ அக்னீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேகம் 1999 ஆம் நடைபெற்றது. இதையடுத்து, கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய தீா்மானிக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டு, பிப்.9-ஆம் தேதி கும்பாபிஷேக பணிகள் தொடங்கி முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து புதன்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்தது புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களில் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்மையாா் உடனாகிய அக்னீஸ்வரா் மூலவருக்கும் புனித நீா் ஊற்றி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்புடையது

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

நத்தப்பள்ளம் கோயில் கும்பாபிஷேகம்

கருணைபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

தேவூா் உத்தரேசமுடையாா் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


