சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

வேதாரண்யம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 11:05 pm

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வாய்மேடு காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் நாகரத்தினம் (பொ) தலைமையிலான போலீஸாா் மருதூா் மாடிக்கடை பகுதியில் சோதனை செய்தனா். அப்போது, சந்தேகத்தின்பேரில் வாய்மேடு பகுதியைச் சோ்ந்த ராமதாஸிடம் (25) சோதனை செய்தபோது, அவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து 45 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.