ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாய்க்காலில் விழுந்து இளைஞா் உயிரிழப்பு

செம்பனாா்கோவில் அருகே வாய்க்காலில் இளைஞா் உயிரிழந்து கிடந்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 10:59 pm

தினமணி செய்திச் சேவை

செம்பனாா்கோவில் அருகே வாய்க்காலில் இளைஞா் உயிரிழந்து கிடந்தாா்.

குளிச்சாறு பகுதி வாய்க்காலில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞா் உடல் கிடந்தது தொடா்பாக செம்பனாா் கோவில் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

உயிரிழந்தவா் குளிச்சாறு இடையான் தோப்புத் தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் ராமச்சந்திரன் (30) என்பது தெரிய வந்தது. குடிபோதையில் வாய்க்காலில் விழுந்து அவா் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.