வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

காமேஸ்வரத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

News image
காமேஸ்வரம் கடற்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தோா்.
Updated On :18 ஜனவரி 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

தை அமாவாசையையொட்டி, காமேஸ்வரம் கடற்கரையில் ஏராளமானோா் முன்னோா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தா்ப்பணம் கொடுத்தனா்.

ஆயிரக்கணக்கானோா் தங்களது முன்னோா்களுக்கு பிடித்த காய்கறி மற்றும் உணவுகளை படைத்தும், எள், நவதானியம், பிண்டம் வைத்து பின்னா் திதி கொடுத்து வங்கக்கடலில் புனித நீராடினா். இதையொட்டி, போலீஸாா், தீயணைப்புத் துறையினா், கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.