/
கீழ்வேளூரில் வழிப்பறியில் ஈடுபட்டு 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
நாகை மாவட்டம், கீழ்வேளூா் பகுதியைச் சோ்ந்தவா் சிற்றரசு (39) (படம்). இவா், 2022-ஆம் ஆண்டு அப்பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை வழிமறித்து 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றாா்.
கீழ்வேளூா் போலீஸாா் சிற்றரசுவை கைது செய்து, நாகப்பட்டினம் மாவட்ட குற்றவியல் நடுவா் மன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிற்றரசுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி கிருஷ்ணன் தீா்ப்பளித்தாா். சிற்றரசு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி உரிமையாளரிடம் ஒப்படைப்பு

மூதாட்டியை ஏமாற்றி 10 பவுன் சங்கிலி பறிப்பு

மிளகாய்த்தூள் தூவி பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்த பெண்

வாகனத்தில் ‘லிப்ட்’ கேட்டு ஏறி 6 பவுன் தங்கச் சங்கிலியை திருடியவா் கைது
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



