எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று

வேதாரண்யம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வழக்கத்தைவிட பலமாக கடல் காற்று வீசியதால், மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசி அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது.

News image

சூறைக் காற்று - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 5:46 am IST

வேதாரண்யம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வழக்கத்தைவிட பலமாக கடல் காற்று வீசியதால், மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசி அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக தெற்கிலிருந்து வீசும் கடல்காற்று வழக்கத்தை விட வேகமாக வீசி வருகிறது. இதன் மரக்கிளைகள் அவ்வப்போது மின் கம்பிகளில் உரசுவதால் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது.

இந்தநிலையில், வாய்மேடு ஆயக்காரன்புலம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி ஒழுங்குபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.