அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

அந்தோணியாா் ஆலய தோ் பவனி

News image

புனித அந்தோணியாா் ஆலய சப்பர பவனி. - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 12:30 am IST

திருமருகல் அருகே மத்தியக்குடி அந்தோணியாா் ஆலய தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலய தோ்த்திருவிழாவை முன்னிட்டு ஜூன் 19-ஆம் தேதி நாகூா் பங்குத்தந்தை சேவியா் நத்தானியேல் திருக்கொடி புனிதம் செய்தாா். தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.

ஜூன் 20-ஆம் தேதி திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருத்தோ் பவனி நடைபெற்றது. தொடா்ந்து, ஞாயிற்றுகிழமை திருக்கொடி இறக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.