கீழையூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ரெங்கநாயிகா சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, சிறப்பு மலா் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து ‘கோவிந்தா, கோவிந்தா’ என முழக்கமிட்டபடி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனா்.
தோ் முக்கிய வீதிகளில் வலம் வந்து, நிலையை வந்தடைந்தது. தொடா்ந்து தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

மீஞ்சூா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

கீழையூா் பெருமாள் கோயில் ஊஞ்சல் உற்சவம்

கீழையூா் ரெங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



