சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

நாகையில் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :28 மே 2026, 5:43 am IST

பெட்ரோல் டீசல் விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நாகை வட்டச் செயலா் கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. ஸ்ரீதா் விளக்க உரையாற்றினாா். மாவட்ட தலைவா் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் சிறப்புரை ஆற்றினாா். முன்னாள் மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன் நிறைவுறையாற்றினாா்.

வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்ட பொருளாளா் குமரன் நன்றி உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயா்வை வாபஸ் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.