காரைக்கால் மாவட்ட விவசாயிகள், மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது : கடந்த குறுவை, சம்பா சாகுபடி தண்ணீரின்றி பாதிக்கப்பட்டது. அண்டை மாநிலமான தமிழக அரசு, விவசாயிகளுக்கு தரவேண்டிய நிவாரணத்தை கொடுத்து முடித்துவிட்டது. புதுச்சேரி அரசு அறிவித்தபடி ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
மீனவர்களுக்கு 45 நாள் மீன்பிடித் தடை காலத்தில் வழங்கவேண்டிய நிவாரணமும் கடந்த ஆண்டு முதல் இதுவரை வழங்கப்படவில்லை. அடுத்த 15 நாளில் தடை காலம் முடிடவடையவுள்ளதால் அதற்குள் மீனவர்களுக்கான நிவாரணத்தை புதுவை அரசு வழங்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக முதல்வராகப் பதவியேற்றார் விஜய் - புகைப்படங்கள்

பண்பாட்டுப் படையெடுப்பின் தொடக்கமா? - கி.வீரமணி கேள்வி

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரமா? விஜய் அறிவிப்பில் முரண்!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
