திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் உள்ள நூலகத்துக்கு உறுப்பினர் சேர்க்கும் சிறப்பு முகாம் மாவட்ட நூலக மையம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அடியக்கமங்கலம் மேலத்தெருவில் நடைபெற்ற முகாமில், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ந . தமிழ்க்காவலன், மைய நூலகர்கள் ஐ. அன்னப்பழம், மா. ஆசைத்தம்பி, அடியக்கமங்கல கிளை நூலகர் திலகவதி உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று நூலகத்தில் உறுப்பினராக இணைய வலியுறுத்தி பேசினர். முகாம் மூலம் பள்ளி மாணவ, மாணவியர், மகளிர், தொழிலாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அடியக்கமங்கலம் கிளை நூலகத்தில் உறுப்பினராக இணைந்தனர். முகாமுக்கான ஏற்பாடுகளை மைய நூலகப் பணியாளர் வீரச்செல்வம் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோமநாதர் கோயிலில் 75-வது ஆண்டு விழாவில் மோடி!

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே! பேரவைச் செயலரிடம் கடிதம்

எம்எல்ஏ- வாக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி! | EPS |
சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டம்! அரசாணை வெளியீடு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
