தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

மதுபோதையில் 2 வீடுகளைக் கொளுத்திய நாகசுர வித்வான் கைது

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் மதுபோதையில், 2 வீடுகளைத் தீயிட்டு கொளுத்திய நாகசுர வித்வான் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:00 pm IST

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் மதுபோதையில், 2 வீடுகளைத் தீயிட்டு கொளுத்திய நாகசுர வித்வான் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
சின்னக் கூத்தாநல்லூர், மருத்துவமனை சாலையைச் சேர்ந்தவர் சேகர் (40). நாகசுர வித்வானான இவர், குடும்பத் தகராறு காரணமாக மதுபோதையில் தனது வீட்டின் கூரை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில், அவரது வீடு மட்டுமன்றி, அருகில் அருகில் உள்ள செல்வராஜ் என்பவரது கூரை வீடும் தீக்கிரையானது. துணிமணிகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் நாசமாகின.
இதற்கு காரணமான சேகரை போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.