முத்துப்பேட்டை அருகே காவலர் வாகனத்தை வழி மறித்து, தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூரிலிருந்து முத்துப்பேட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை ஆயுதப்படை காவலர் வாகனம் வந்துகொண்டிருந்தது. அப்பிரிவில் பணியாற்றும் செந்தில்வேலன் வாகனத்தை ஓட்டிவந்தார். முத்துப்பேட்டை அருகே உள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் வரும்போது, தில்லைவிளாகம் தெற்குக் காட்டைச் சேர்ந்த மணிகண்டன்(30) என்பவர் மது போதையில், காவலர் வாகனத்தை வழிமறித்து தகராறு செய்தாராம். இதுகுறித்து, காவலர் வாகனத்தை ஓட்டிவந்த செந்தில்வேலன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை!

பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்கும்; என் நடிப்பு பிடிக்காது! ரஜினிகாந்த் பேட்டி

இறுதி அத்தியாயத்தை நோக்கி மகாநதி தொடர்! விரைவில் நிறைவடைகிறது!

சிவகார்த்திகேயனின் சேயோன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


