திருவாரூரில் உள்ள ராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியின் கணிதத் துறை சார்பில் கணித மேதை சீனிவாச இராமானுஜத்தின் 131- ஆவது பிறந்தநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கல்லூரி அறங்காவலர் குழு உறுப்பினர் பெரோஷா தலைமை வகித்து, கணிதத்தின் மேன்மை குறித்துப் பேசினார். கல்லூரி முதல்வர் எஸ். ஸ்ரீதேவி வாழ்த்திப் பேசினார். கல்லூரி அறங்காவலர் குழு உறுப்பினர் பெஜிலா பெரோஸ், கணிதத் துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு காணொலிக் காட்சியாக திரையிடப்பட்டது. மேலும் கணிதம் சார்ந்த மெளன நாடகம், நடனம், ஓவியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகைகள் எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்: நித்யா மெனன்

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

பவானி - துபைக்கு ரூ. 10,000! அரசுப் பேருந்து டிக்கெட்டால் அதிர்ச்சி!

அரசுக் கலைக் கல்லூரிகளில் அதிக விண்ணப்பம் வந்திருக்கும் படிப்பு இதுதான்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


