வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
திருவாரூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

Updated On :1 மார்ச் 2018, 9:16 pm

திருவாரூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
சிவகங்கையில் வழக்குரைஞர்கள் மீது பொய் வழக்குப் பதிந்திருப்பதாகவும், இதைக் கண்டித்து திருவாரூரில் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். செயலர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...