திருத்துறைப்பூண்டி அருகே விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் புதன்கிழமை உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஆரியலூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் மகன் பாலஅருள்நிதி (28). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த 20-ஆம் தேதி ஆரியலூர் பிரதான சாலையில், ஆட்டோவில் சென்றபோது எதிரே கோபாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாலஅருள்நிதி, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் கோயமுத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

