திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த வேளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஷீரடி சாய்பாபா ஆலயத்தில், அவரது 100-ஆவது ஜீவசமாதி நாள் அண்மையில் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, சாய்பாபாவுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அத்துடன் சாய்பாபாவின் அவதாரத்துக்குப் பிறகு பக்தர்களுக்கு அவர் அருள்பாலித்த விதம் குறித்து பிரசங்கம் நடைபெற்றது. சிறப்பு நாகசுவர இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் எம்.ஏ.பி. குணசேகரன், வேணுகோபாலன், குணசேகரன் மற்றும் உபயதாரர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாளை.யில் இளம்பெண் தற்கொலை

பாளை. சிறையில் கைதிகள் மோதல்: இருவா் காயம்
தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது

தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பி: சீரமைக்க கோரிக்கை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

