திருவாரூரில் உள்ள ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவர் ஜெ. கனகராஜனின் ஆன்மிக சேவையைப் பாராட்டி அவருக்கு ஞாயிற்றுக்கிழமை ஆன்மீக மாமணி விருது வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம், குத்தாலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீஆதிசங்கரர் பேரவை சார்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஸ்ரீ ஆதி சங்கரர் நினைவைப் போற்றும் வகையில் சிறந்த அறிஞர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில், திருவாரூர் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவன தலைவர் ஜெ. கனகராஜனுக்கு அவரின் ஆன்மீக சேவையை பாராட்டி, ஆன்மீக மாமணி விருதை திருவாவடுதுறை ஆதினம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் வழங்கியதுடன், சிறந்த அறிஞர்களுக்கு விருது மற்றும் பொற்கிழி வழங்கி ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில், ஆதிசங்கரர் பேரவை அமைப்பின் நிர்வாக இயக்குநர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 4 நாள்களுக்கு 2 -3 டிகிரி செல்சியஸ் வெய்யில் அதிகரிக்கும்!

பாட் கம்மின்ஸ் வந்தாலும் இஷான் கிஷனே கேப்டனாக தொடர வேண்டும்: சஞ்சய் பங்கார்
‘வாக்காளர் வழிகாட்டி’ தளம்! என்னவெல்லாம் அறியலாம்?

தகுந்த பாதுகாப்பில் வாக்குச்சாவடி மையங்கள்! காவல் கண்காணிப்பாளர் பேட்டி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

