திருவாரூரில் உள்ள ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவர் ஜெ. கனகராஜனின் ஆன்மிக சேவையைப் பாராட்டி அவருக்கு ஞாயிற்றுக்கிழமை ஆன்மீக மாமணி விருது வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம், குத்தாலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீஆதிசங்கரர் பேரவை சார்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஸ்ரீ ஆதி சங்கரர் நினைவைப் போற்றும் வகையில் சிறந்த அறிஞர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில், திருவாரூர் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவன தலைவர் ஜெ. கனகராஜனுக்கு அவரின் ஆன்மீக சேவையை பாராட்டி, ஆன்மீக மாமணி விருதை திருவாவடுதுறை ஆதினம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் வழங்கியதுடன், சிறந்த அறிஞர்களுக்கு விருது மற்றும் பொற்கிழி வழங்கி ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில், ஆதிசங்கரர் பேரவை அமைப்பின் நிர்வாக இயக்குநர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் பாஜகவால் நடத்தப்படுகிறது! திரிணமூல் 226 தொகுதிகளில் வெல்லும் - மமதா

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

