முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

குப்பைகளை அகற்றக் கோரிக்கை

மன்னார்குடியில் குப்பைத் தொட்டியில் நிரம்பி காணப்படும் குப்பைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :24 ஜனவரி 2019, 1:30 am IST

மன்னார்குடியில் குப்பைத் தொட்டியில் நிரம்பி காணப்படும் குப்பைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட 33-ஆவது வார்டு, கீழநான்காம் தெரு, தென்வடலில், 6-ஆவது தெரு சந்திக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் சேரும் குப்பைகளை நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் அப்புறப்படுத்தாதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதுடன் குப்பைத் தொட்டி நிரம்பி வழிகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதரா சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்றி சுகாதாரத்தைப் பேண வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.