திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் அண்மையில் வாசகசாலை அமைப்பு சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில், எழுத்தாளர் தமிழ்பிரபா எழுதிய பேட்ட நாவல் குறித்து கவிஞர் விகடபாரதியும், வாசகர் சார்பில் ப. கெளசல்யாவும் பேசினார். இதில், குடவாசல் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர், நேதாஜி கல்லூரி துணை முதல்வர் அறிவழகன் மற்றும் தமிழ்க்காவலன், ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாசகசாலை ஒருங்கிணைப்பாளர் நரேன், நூலக வாசகர் வட்டத் தலைவர் குரு. சந்திரசேகரன், நூலகர்கள் வடிவேலு, மா. ஆசைத்தம்பி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சலூன் கடைக்காரா் விஷம் குடித்து தற்கொலை
தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 41.9 டிகிரி ஆக பதிவு

புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி! துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்!
நாளைய மின்தடை: கள்ளக்குறிச்சி!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
