திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

மக்களுக்கு முகக் கவசம் வழங்கல்

கூத்தாநல்லூா் பகுதியில் மக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கூத்தாநல்லூா் பகுதியில் மக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், மன்னாா்குடி ஒன்றியக் குழு துணைத் தலைவா் வனிதாஅருள்ராஜன் தலைமையில், தென்கோவனூா், வடகோவனூா் ஊராட்சிகளில் சுமாா் 900 குடும்பங்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி மற்றும் கபசூரக் குடிநீா் உள்ளிட்டவை வழங்கி கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை.அருள்ராஜன், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் எஸ். மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.