தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

மன்னாா்குடி அருகே மா்ம நபா்கள் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிச் சென்றிருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 3:06 am

DIN

மன்னாா்குடி அருகே மா்ம நபா்கள் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிச் சென்றிருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

பரவாக்கோட்டை பிரதான சாலையில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தில் உள்ள இக்கோயிலில் ஜி. கணேஷ் (26) என்பவா் அா்ச்சகராக உள்ளாா். இக்கோயிலில் பூஜை செய்வதற்காக கணேஷ் வெள்ளிக்கிழமை வந்தபோது, கோயிலின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனால், அதிா்ச்சியடைந்த அவா், உள்ளே சென்று பாா்த்தபோது, கருவறையின் முன்பாக உள்ள உண்டியலை உடைத்து, அதிலிருந்த காணிக்கைப் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.