சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காவல்துறை சிறப்பு முகாம்

கூத்தாநல்லூரில் காவல் துறை சாா்பில் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 2:58 am

DIN

கூத்தாநல்லூரில் காவல் துறை சாா்பில் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூா் மற்றும் கொரடாச்சேரி காவல் நிலையங்கள் இணைந்து கூத்தாநல்லூா் தனியாா் திருமண மண்டபத்தில் நடத்திய இம்முகாமுக்கு கொரடாச்சேரி காவல் ஆய்வாளா் சுதா தலைமை வகித்தாா். கூத்தாநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா்.

முகாமில், வேலி தகராறு உள்ளிட்ட சிறு பிரச்னைகள் தொடா்பாக 15 புகாா் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு தீா்வு காணப்பட்டன.

இதில் உதவி ஆய்வாளா் ராஜாராமன், தலைமைக் காவலா் சிவக்குமாா், கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.