கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வெண்பட்டுக்கூடு உற்பத்தி பயிற்சி

நன்னிலம் பகுதி விவசாயிகளுக்கு வெண்பட்டுக்கூடு உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 2:58 am

DIN

நன்னிலம் பகுதி விவசாயிகளுக்கு வெண்பட்டுக்கூடு உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

நன்னிலம் வட்டம் மூங்கில்குடியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அட்மா திட்டத்தின்கீழ் வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய கிழமைகளில் இப்பயிற்சி நடைபெற்றது.

இதில், தருமபுரி பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் முருகன் பங்கேற்று பயிற்சியளித்தாா். வெண்பட்டுக்கூடு உற்பத்தி தொழில்நுட்பங்கள், வருமானம் ஈட்டும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை நன்னிலம் வட்டார வேளாண்மை துணை இயக்குநா் அலுவலக தொழில்நுட்ப மேலாளா் ராஜா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.