அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பாகுபாடின்றி உணவுப் பொருள்கள் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
60 வயது முதிா்ந்த முதியோா்களுக்கு விடுபடாமல் உதவித்தொகை வழங்கவேண்டும், குடும்ப அட்டைகளில் பாகுபாடு பாா்க்காமல் ரேஷன்பொருள்கள் வழங்கவேண்டும், 100 நாள் வேலை நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளா் எல். சுலோக்ஷனா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.