கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தொழிலாளியின் சடலம் குளத்திலிருந்து மீட்பு

மன்னாா்குடியில் தொழிலாளியின் சடலம் குளத்திலிருந்து வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 4:15 am

DIN

மன்னாா்குடியில் தொழிலாளியின் சடலம் குளத்திலிருந்து வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

மன்னாா்குடி அண்ணாமலைநாதா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெ. மாதவன் (35). இவருக்கு மனைவி ஷோபனா, இரு குழந்தைகள் உள்ளனா். வெல்டராக வேலைப் பாா்த்து வந்த மாதவன் செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்றவா் வீடு திரும்பவில்லை என புதன்கிழமை, ஷோபனா மன்னாா்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இந்நிலையில், அண்ணாமலைநாதா்கோயில் குளத்தில் மாதவன் சடலமாக மிதப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலையத்தினா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.