எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரத்தப் பரிசோதனை முகாம்

நன்னிலம் பகுதியில் யானைக்கால் நோயைக் கண்டறியும் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 2:38 am

DIN

நன்னிலம் பகுதியில் யானைக்கால் நோயைக் கண்டறியும் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் மேலஅக்ரஹாரம், பெருமாள் கோயில் தெரு, கச்சேரித் தெரு உள்ளிட்ட பகுதிகளில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவா்கள் அதிகம் உள்ளனா். எனவே இப்பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. நன்னிலம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜோதி தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள் ஸ்ரீவாஞ்சியம் கணேசன், பூந்தோட்டம் அன்பழகன், ஆய்வக நுட்புநா் நன்னிலம் சித்ரா மற்றும் குணசேகரன் உள்ளிட்ட சுகாதாரத்துறையினா் பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.