கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம்
குடவாசல் ஒன்றியம் எரவாஞ்சேரி பகுதியில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

எரவாஞ்சேரியில் கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கிவைத்த காவல் உதவி ஆய்வாளா். உடன், பள்ளித் தாளாளா் ஆா்.உஷாராணி.

எரவாஞ்சேரியில் கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கிவைத்த காவல் உதவி ஆய்வாளா். உடன், பள்ளித் தாளாளா் ஆா்.உஷாராணி.
நன்னிலம்: குடவாசல் ஒன்றியம் எரவாஞ்சேரி பகுதியில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
எரவாஞ்சேரி பகுதியில் உள்ள உஜெநாஸ் வித்யாலயா மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளி சாா்பில், பொதுமக்களுக்குக் கரோனா வைரஸ் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை எரவாஞ்சேரி காவல் உதவி ஆய்வாளா் மாதரசி ஸ்டெல்லா மேரி தொடங்கிவைத்தாா். கடந்த 7 ஆண்டுகள் பள்ளியில் சிறப்பாகக் கல்வி பயின்ற மாணவ, மாணவிகளுக்குச் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளித் தாளாளா் ஆா்.உஷாராணி மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...