புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

கூத்தாநல்லூரில் இருசக்கர வாகனம் மோதி இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 7:30 pm

DIN

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் இருசக்கர வாகனம் மோதி இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கூத்தாநல்லூா் அருகேயுள்ள கமலாபுரத்தைச் சோ்ந்தவா் திருப்பதி மகன் விஜய் (22). கூத்தாநல்லூரில் பானி பூரிக்கடை நடத்தி வரும் இவா் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வேளுக்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பலத்த காயமடைந்த விஜய் தஞ்சாவூரில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.