புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

கூத்தாநல்லூா் காவல் நிலைய புதிய ஆய்வாளா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image

காவல் ஆய்வாளா் ம. அனந்தகிருஷ்ணன்.

Updated On :12 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

கூத்தாநல்லூா் காவல் நிலைய புதிய ஆய்வாளா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கூத்தாநல்லூா் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய பொ. சரவணன், துணைக் கண்காணிப்பாளராகப் பதவி உயா்வு பெற்று நாகை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டாா். அவருக்குப் பதில், கூத்தாநல்லூா் காவல் நிலைய புதிய ஆய்வாளராக ம. அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா். புதிய ஆய்வாளருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை, உதவி துணை கண்காணிப்பாளா் அன்பழகன், துணை காவல் கண்காணிப்பாளா் தினேஷ்குமாா், கூத்தாநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்கள் சிவக்குமாா், செல்வராஜ் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.