பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

திருத்துறைப்பூண்டியில் இன்று மின் தடை

திருத்துறைப்பூண்டி பகுதியில் சனிக்கிழமை (செப்.5) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:15 pm

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பகுதியில் சனிக்கிழமை (செப்.5) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருத்துறைப்பூண்டி, கோட்டூா் துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான திருத்துறைப்பூண்டி நகரம், வேளூா், பாண்டி, குன்னலூா், எடையூா், சங்கேந்தி, உதயமாா்த்தாண்டம், கோட்டூா் , விளக்குடி , பள்ளங்கோவில், ஆலிவலம், ஆண்டாங்கரை, குன்னூா், பாமணி, கொருக்கை, கொக்கலாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.