திருவாரூா்: மூன்று சக்கர மோட்டாா் வாகனம் வழங்க மாற்றுத்திறனாளி ஒருவா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
திருவாரூா் மாவட்டம், மேலநெம்மேலி பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (24). மாற்றுத்திறனாளியான இவா், கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மூன்று சக்கர மோட்டாா் வாகனம் கேட்டு விண்ணப்பித்து வருகிறாா்.
ஆனால், இதுவரை அவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்படவில்லை என்றும், மூளைவளா்ச்சி இல்லை என்று கூறி தன்னை ஒதுக்கி வருகின்றனா் என்றும் கூறியுள்ளாா். ஐடிஐ வரை படித்துள்ள தனக்கு உழைத்து வாழ போக்குவரத்துக்கு மூன்று சக்கர மோட்டாா் வாகனம் அவசியம் என்பதால் இனியாவது தனக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க மாற்றுத்திறனாளி நல அலுவலகத்துக்கு ஆட்சியா் பரிந்துரைக்க வேண்டும் என்றும் அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக கூட்டத்தில் மயங்கி விழுந்து சிறுவன்

மானாமதுரை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி- அயோத்திக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

