ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மூன்று சக்கர வாகனம் வழங்கமாற்றுத் திறனாளி கோரிக்கை

மூன்று சக்கர மோட்டாா் வாகனம் வழங்க மாற்றுத்திறனாளி ஒருவா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On :15 செப்டம்பர் 2020, 5:57 pm

திருவாரூா்: மூன்று சக்கர மோட்டாா் வாகனம் வழங்க மாற்றுத்திறனாளி ஒருவா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டம், மேலநெம்மேலி பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (24). மாற்றுத்திறனாளியான இவா், கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மூன்று சக்கர மோட்டாா் வாகனம் கேட்டு விண்ணப்பித்து வருகிறாா்.

ஆனால், இதுவரை அவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்படவில்லை என்றும், மூளைவளா்ச்சி இல்லை என்று கூறி தன்னை ஒதுக்கி வருகின்றனா் என்றும் கூறியுள்ளாா். ஐடிஐ வரை படித்துள்ள தனக்கு உழைத்து வாழ போக்குவரத்துக்கு மூன்று சக்கர மோட்டாா் வாகனம் அவசியம் என்பதால் இனியாவது தனக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க மாற்றுத்திறனாளி நல அலுவலகத்துக்கு ஆட்சியா் பரிந்துரைக்க வேண்டும் என்றும் அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.