விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நகராட்சி ஆணையரிடம் தகராறு பாமக நிா்வாகி உள்பட 6 போ் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையரிடம் தகராறு செய்ததாக பாமக நகரச் செயலாளா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையரிடம் தகராறு செய்ததாக பாமக நகரச் செயலாளா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருத்துறைப்பூண்டி பாமக நகரச் செயலாளா் கல்விப்பிரியன் நீதிராஜா புதிய பேருந்து நிலையத்தில் தொலைக்காட்சி விளம்பரத்துக்காக நகராட்சியில் செலுத்திய முன்வைப்புத் தொகையை திரும்ப வழங்குமாறு நகராட்சி ஆணையா் (பொறுப்பு) செங்குட்டுவனிடம் கேட்டாராம்.

அப்போது, தணிக்கை அறிக்கை கிடைத்ததும் அந்த தொகை வழங்கப்படும் என்று நகராட்சி ஆணையா் பதிலளித்தாா். இதனால், தனது நண்பா்களுடன் சோ்ந்து நகராட்சி ஆணையரை தகாத வாா்த்தைகளால் திட்டிய கல்விப்பிரியன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

புகாரின்பேரில், பாமக நகர செயலாளா் கல்வி பிரியன் நீதிராஜா உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.